Skip to main content

Posts

translation - Muniba Mazari, Pakistan wheelchair heroine

Recently I came across an amazing talk of wheelchair heroine of Pakistan, Ms. Muniba Mazari. சமீபத்தில் பாகிஸ்தானின் சக்கர நாற்காலியுடன் வாழும் நாயகி திருமதி முனிபா மசாரியின்  ஒரு அற்புதமான பேச்சைக் கேட்டேன் / கண்டேன். Video LINK - Why I am ALIVE ?  [6:38] The younger generation need to know about her. இளைய தலைமுறையினர் இவரைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். After a car accident she was confined to a wheelchair. But her mind refused to be confined.  ஒரு கார் விபத்துக்குப் பிறகு அவர் வாழ்க்கை சக்கர நாற்காலியில் முடங்கியது.  ஆனால் அவளது மனம் கட்டுப்பட மறுத்தது. She won over her physical limitations and became a hero or more precisely a heroine. அவர் தனது உடல் வரம்புகளை வென்றார். பிறகு ஒரு ஹீரோ ஆனார் அல்லது இன்னும் துல்லியமாக கூற வேண்டுமானால் ஒரு கதாநாயகி ஆனார். Although wheel chair bound, her spirit and artistry knows no bounds.  சக்கர நாற்காலியில் முடக்கப்பட்டாலும், அவருடைய உற்சாகத்திற்கும்  கலைத்திறனுக்கும் எல்லையே இல்லை. Besides being an artist she ...

ROOM DOOR LOCK OPENING at midnight

  REAL LIFE ANECDOTE // உண்மை நிகழ்வு Opening our bachelor's room lock by a colleague, using a hairpin.  எங்கள் பேச்சிலர் அறையின் பூட்டை ஒரு சக ஊழியர், ஹேர்பின் மூலம் திறந்த உண்மை நிகழ்வு. It happen around 1989-1990, when I was a bachelor.  1989-1990 வாக்கில் நான் திருமணமாகாத இளைஞனாக இருந்தபோது இது நடந்தது.   In Hosur, one Saturday night, we all went to our mess, had our dinner and went to a movie in a TENT THEATRE nearby.  ஓசூரில், ஒரு சனிக்கிழமை இரவு, நாங்கள் அனைவரும் எங்கள் மெஸ்ஸுக்குச் சென்று, இரவு உணவு சாப்பிட்டு விட்டு, அருகிலுள்ள ஒரு டெண்ட் கொட்டகையில் ஒரு திரைப்படம் பார்க்கச் சென்றோம். When we returned after the second show,  say about 1 a.m, one guy the asked another to open the door. He said that he didn't have the key.  செகண்ட் ஷோ முடிந்து நாங்கள் திரும்பியபோது, ​​ இரவு 1 மணி சுமார் இருக்கும். ஒருவன் இன்னொருவனை பார்த்து கதவைத் திறக்கச் சொன்னான்.  சாவி தன்னிடம் இல்லை என்று அவன் கூறினான். Then he asked the another guyto open it. He t...

Tamil America TV - interview by Aekalaivan

 . Translation -We travel thousands of kilometres spending our time and money to get the blessings of God.  It is not wrong. இறைவனின் அருளைப் பெறுவதற்காக நேரத்தையும் பணத்தையும் செலவழித்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் நாம் பயணிக்கிறோம். இது தவறு இல்லை. But I feel that we have totally forgotten to feed the old, aged and disabled people in our city. ஆனால் நம் நகரத்தில் உள்ள முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கு உணவளிக்க நாம் முற்றிலும் மறந்துவிட்டதாக உணர்கிறேன். Futher I feel that we don't fully recognise noble souls who help such unfortunate people who live in our city. மேலும் நம் ஊரில் வசிக்கும் அத்தகைய துரதிர்ஷ்டவசமான மக்களுக்கு உதவும் உன்னத ஆத்மாக்களையும் நாம் முழுமையாக அங்கீகரிக்கவில்லை என்று நான் எண்ணுகிறேன்.  From my point of view, these good people can be compared with great personalities like Mother Terasa or Ramalinga Vallalar. என் பார்வையில் இந்த உன்னதமானவர்களை நாம் அன்னை தெரசா அல்லது ராமலிங்க வள்ளலார் போன்ற சிறந்த ஆளுமைகளுடன் ஒப்பிடலாம். One such person whom I came acr...

Imman Annachi interviews in tamil

 Interviews in Tamil about his struggle and success  Sir / friends, Recently heard about the 18 years ordeal or struggle of IMMAN ANNACHI to enter the Tamil cinema industry. Then I tried to compile info about him through google.   I prepared this for my ONLINE ENGLISH LEARNERS. HOWEVER ANY ADULT CAN RELISH ITS ESSENSE AND ENHANCE THEIR LIVES. என்னிடம் எதிர்காலத்தில் மற்றும் தற்போது ஆங்கில கற்பவர்களுக்காக இதை நான் தொகுத்தேன். இருந்தாலும் வயது வந்த எவருக்கும் அவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்த இதன் உட்கருத்து உதவும் என்று எண்ணுகிறேன்.  m.m.m.m.m.m.m.m.m இமான் அண்ணாச்சியின்  போராட்டம் மற்றும் வெற்றி குறித்து தமிழில் நேர்காணல்கள் -=-=-=-=- part 1 சொந்தங்களே உதவி செய்யாத போது நண்பர்கள் உதவினார்கள் - இமான் அண்ணாச்சி | (9:51) -=-=-=-=- part 2 சென்னையில் இம்மான் பார்த்த முதல் வேலை? சம்பளம்? (10:33) -=-=-=-=- part 3 18 வருஷம் தெருவில காய்கறி விற்பனை.... (11:47) ஒரு நாளிலே சம்பளம் இரண்டு மடங்காச்சு, நேர்மையா வேலை செஞ்சா எப்பவும் உயர்வு உண்டு இமான் அண்ணாச்சி (24:51) WIKIPEDI...

Translation -WHICH TYRE BURST

எந்த டயர் வெடித்தது ? . One night 4 IIT students were playing cards till late night and could not study for the test which was scheduled for the next day. ஒரு இரவு 4 ஐஐடி மாணவர்கள் தாமதமாக இரவில் வெகு நேரம் வரை சீட்டுக்கட்டு விளையாடி விட்டனர். அதனால் அடுத்த நாள் பரிசட்சையிற்கு  திட்டமிடப்பட்டபடி அவர்களால்  படிக்க முடியவில்லை.    In the morning they thought of a plan.  அதனால் காலையில் அவர்கள் ஒரு திட்டத்தை தீட்டினார்கள். They made themselves look dirty with grease and dirt.  அவர்கள் தங்கள் ஆடையில் கிரீஸ் மற்றும் அழுக்கை பூசிக்  கொண்டார்கள். Then they went up to the Dean and said that they had gone out to a wedding last night and on their return the tyre of their car burst.  பின்னர் அவர்கள் டீன்னிடம் சென்றார்கள். அவரிடம் நேற்று இரவு ஒரு திருமணத்திற்கு சென்றோம். திரும்ப வரும் போது எங்கள் கார் டையர் ஒன்று வெடித்து விட்டது என்றனர். Therefore they had to push the car all the way back and that they were not in a condition to appear for the test.  ...

Girl murdered by rejected lover in public - PSYCHIATRIST SPEAKS

பெண்ணின் நிராகரிப்பை ஆண் ஏற்றுக்கொள்ள வேண்டும் சிவபாலன் இளங்கோவன் மன நல மருத்துவர். சில நாட்களுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவி ஒருவரை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  அவர்கள் இருவரும் சில காலங்கள் பழகியதாகவும், அதற்குப் பிறகு அந்தப் பெண் அவரிடம் பேசுவதைத் தவிர்த்ததாகவும், அதனால் கோபமடைந்த இளைஞன் இப்படிப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் செய்திகளில் தெரியவந்தது.  சமீப காலங்களில் நாம் தொடர்ச்சியாக இது போன்ற செய்திகளைக் கவனித்துவருகிறோம். ஒரு பெண் தன்னை நிராகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல், அந்தப் பெண்ணைக் கொலை செய்யும் அளவுக்குத் துணிவது பல கேள்விகளை எழுப்புகிறது. ஒரு பெண் தனக்குக் கட்டுப்பட வேண்டும், அவளுக்கென்று தனிப்பட்ட விருப்பங்கள் ஏதும் இருக்கக் கூடாது, தன்னைப் பற்றியே சிந்திக்க வேண்டும், தன்னைத் தாண்டி அவளுக்கு வேறு எதுவும் முக்கியமானதாக இருக்கக் கூடாது என்ற மூர்க்கத்தனமான பழமைவாத ஆண்மையச் சிந்தனையின் நீட்சியே ஒருவனை இப்படிப்பட்ட மனநிலையை நோக்கித் தள்ளுகிறது.  ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவளைப் பின்தொடர்வதோ ...

Donating Rs.30 to boy in a book stall ver3 - Venkatachalam Salem

Donating Rs.30 to a boy in book stall (sandwich version) புத்தக கடையில் ஒரு பையனுக்கு ரூ.30_ஐ நன்கொடையாக கொடுத்தது GENUINE HAPPINESS AND SERVICE CAN NOT BE TRULY MEASURED. உண்மையான மகிழ்ச்சியின் அளவையும் சேவையின் தரத்தையும் உங்களால் கச்சிதமாக அளவிட முடியாது. . A few years ago, around 2014, I did some counselling to a 35-year old student or sishya.  ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு,  (2014~இல் இருக்கலாம்), 35 வயதுடைய ஒரு மாணவருக்கு நான் சில நாட்கள் மன நல ஆலோசனை செய்தேன்.  Soon he became normal after about 45 days.  அவர் சுமார் 45 நாட்களுக்கு பிறகு சாதாரணமான நிலையிற்கு திரும்பினார்.  Thereafter, he used to visit me often. பிறகு, அவர் என்னை அடிக்கடி சந்தித்தார்.  We used to go out together for dinner, movies, book fairs etc, once in a while.  சில சமயம் நாங்கள் சாயந்திரம் அல்லது இரவு நேரங்களில், திரைப்படங்கள், புத்தக கண்காட்சிகள் முதலியனவற்றிற்கு  ஒன்றாக போயிருக்கிறோம். He has lot of reverence to me as a GURU. அவர் என்னை ஒரு குருவாக ஏற்று என்னிடம் மிகவும் ...