Skip to main content

ROOM DOOR LOCK OPENING at midnight

 

REAL LIFE ANECDOTE // உண்மை நிகழ்வு


Opening our bachelor's room lock by a colleague, using a hairpin. 

எங்கள் பேச்சிலர் அறையின் பூட்டை ஒரு சக ஊழியர், ஹேர்பின் மூலம் திறந்த உண்மை நிகழ்வு.


It happen around 1989-1990, when I was a bachelor. 


1989-1990 வாக்கில் நான் திருமணமாகாத இளைஞனாக இருந்தபோது இது நடந்தது.  


In Hosur, one Saturday night, we all went to our mess, had our dinner and went to a movie in a TENT THEATRE nearby. 


ஓசூரில், ஒரு சனிக்கிழமை இரவு, நாங்கள் அனைவரும் எங்கள் மெஸ்ஸுக்குச் சென்று, இரவு உணவு சாப்பிட்டு விட்டு, அருகிலுள்ள ஒரு டெண்ட் கொட்டகையில் ஒரு திரைப்படம் பார்க்கச் சென்றோம்.


When we returned after the second show,  say about 1 a.m, one guy the asked another to open the door. He said that he didn't have the key. 


செகண்ட் ஷோ முடிந்து நாங்கள் திரும்பியபோது, ​​ இரவு 1 மணி சுமார் இருக்கும். ஒருவன் இன்னொருவனை பார்த்து கதவைத் திறக்கச் சொன்னான்.  சாவி தன்னிடம் இல்லை என்று அவன் கூறினான்.


Then he asked the another guyto open it. He too said that he didn't have the key. 


பின்னர் அவன் மற்றொரு நபரிடம் திறக்க சொன்னான்.  அவனும் தன்னிடம் சாவி இல்லை என்று சொன்னான்.  


Finally we understand that  none of us had our room key. 


எங்கள் அறையின் சாவி எங்கள் யாரிடமும் இல்லை என்பதை இறுதியாக புரிந்துகொண்டோம்.  


And the guy who locked the door had gone to his native place. We were stuck. 


மேலும் கதவை பூட்டியவன் சொந்த ஊருக்கு சென்று விட்டான்.  நாங்கள் என்ன செய்வது என்று விழி பிதுங்கி இருந்தோம்.


The room lock will have 5 keys, each for one occupant.


அறை பூட்டிற்கு 5 சாவிகள் இருக்கும். ஒவ்வொரு குடியிருப்பாளருக்கு ஒரு சாவி உண்டு. 


It was an -- "A-TYPE" Housing Board block [opp Hosur Bus Stand].


அது ஒரு -- [A-TYPE] "ஏ" வகை --ஹவுசிங் போர்டு  குடியிருப்பு [ஓசூர் பேருந்து நிலையம் எதிரில்].  


Our A-Type block had 18 houses in a cluster. And there were 6 houses in a wing. 


எங்கள் A-வகைத் தொகுதியில் 18 வீடுகள் இருந்தன. மேலும் ஒரு சிறிய தொகுப்பில் 6 வீடுகள் இருந்தன.


Obviously, we can't break our room lock at 1 a.m. in the middle of the night, because all the others will wake up. 


நிச்சயமாக நள்ளிரவு 1 மணிக்கு எங்கள் அறை பூட்டை எங்களால் உடைக்க முடியாது. ஏனென்றால் மற்றவர்கள் அனைவரும் விழித்துக் கொள்வார்கள்.


We all were worried about how we are going to spend the night. 


நாங்கள் அனைவரும் இரவை எப்படி கழிக்கப் போகிறோம் என்று கவலைப்பட்டுக் கொண்டு இருந்தோம்.


Then casually one guy told. "Hey guys don't worry, just locate a hairpin in the floor". 


அப்போது  ஒருவன், "நண்பர்களே கவலைப்பட வேண்டாம், தரையில் ஒரு ஹேர்பின் இருக்கிறதா என்று பாருங்கள் என்றான்".  


Luckily we were able to locate one. He started fiddling the lock with it for a few minutes. 


அதிர்ஷ்டவசமாக எங்களால் ஒன்றைக் கண்டுபிடிக்க முடிந்தது.  சில நிமிடங்கள் அதைக் கொண்டு பூட்டைக் குடைய ஆரம்பித்தான்.  


BANG ! THE LOCK OPENED. Thank God, our problem was solved.


என் ஆச்சரியம் !  பூட்டு திறந்து கொண்டது. கடவுளுக்கு நன்றி கூறினோம். எங்கள் பிரச்சினை தீர்ந்தது.


Thereafter, I used to have special regards to the guy who opened our room's lock skillfully.   


Any skill is always an asset.


களவும் கற்று மற.



அதன்பிறகு, எங்கள் அறையின் பூட்டை  நடுஇரவில் திறமையாகத் திறந்தவனுக்கு நான் சிறப்பு  மரியாதை கொடுப்பேன்.   


- எழிலரசன் வெங்கடாசலம், சேலம்


Ezhilarasan Venkatachalam, Salem

Tamil Based English Trainer


Comments

Popular posts from this blog

Venkatachalams soft skills clips 101 to 150

Venkatachalams soft skills clips 101 to 150 . . . [150] INSPIRING SPEECH GIVEN DECADES AGO by Denzel Washington  https://m.youtube.com/shorts/SmVTRRcPhos     [149] "YOU SHOULD LEARN TO PASS-BY CERTAIN EMBARRASSING SITUATIONS maintaining GREAT self control. YOU CAN'T EXPECT EVERYTHING TO GO SMOOTH ALWAYS" - SUKI SIVAM SAYS  https://youtube.com/shorts/myGIzDGz0so?si=QdG7gXgneLKLOjqJ   Clips 151 to 200 [149] "சில சங்கடமான சூழ்நிலைகளை கடந்து செல்ல நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும், மிகுந்த சுய கட்டுப்பாட்டைப் பேண வேண்டும். எல்லாம் எப்போதும் சீராக நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது" - சுகி சிவம் கூறுகிறார்.  https://youtube.com/shorts/myGIzDGz0so?si=QdG7gXgneLKLOjqJ    148 - [Tamil] Make others read good books - Gu Gnana Sambandam  https://youtube.com/shorts/SrhLNhsRfgU?si=RmupP7OmePKiB_kG    147 [Tamil] Childcare tips for PARENTS  https://m.youtube.com/shorts/rst3AO6uscU         146 Tamil -...

Punctuality and Mr Leo Charles FULL Soft skills training Ezhilarasan

Punctuality and Mr  Leo Charles FULL A Flash back to 1998 .   Tamil translation    தமிழ் மொழிபெயர்ப்பு I happen to work as a computer software developer for a big civil contractor (Pre-qualified Contractor), Mr.Leo Charles.  He was the Managing Director of M/s. BrickSteel Enterprises, Salem. He was a crorepati and a very sincere Christian. A person with good manners and a kind heart. OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM   I can’t forget the VIP treatment he gave me in the inauguration function of his new house. Since, I was a physically challenged person, I had difficulty in sitting down on the floor like others and eat.  However, he made me sit in a separate room and made his people serve exclusively for me like a VIP.  It was a great honour for me and could not forget the experience. Very few rich people show such extremely good manners. Meeting Mr.Leo Charles for the first time. I met Mr.Charles for the first time somewhere in 1998...

LEARN FROM AN EAGLE .. PART 02 TRANSLATION SOFT SKILLS BY EZHILARASAN

SEVEN  PRINCIPLES TO LEARN FROM AN EAGLE part 02 - Translation  . "கழுகும் அதன் 7 கொள்கைகளும்” ... பாகம் 02 =॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥= 6. *When the Eagle Grows Old,* His feathers becomes weak and cannot take him as fast and as high as it should. This makes him weak and could make him die. ஓரு கழுகு வயதாகியதும், அதன் இறக்கை பலவீனமாகி, அது பறக்க வேண்டிய வேகத்தில் பறக்க ஒத்துழைக்காது. அது சாகும் அளவிற்கு பலவீனப்பட்டு உள்ளதாக உணரும். So he retires to a place far away in the mountains. உடனே மலையிலிருந்து நீண்ட தூரத்திற்கு ஓய்விற்காகச் சென்றுவிடும். While there, he plucks out the weak feathers on his body and breaks its beaks and claws against the rocks until he is completely bare; a very bloody and painful process. அங்கிருந்து, தன் உடலிலுள்ள அத்தனை இறகுகளையும் மொட்டையாக வரும்வரை நீக்கிவிடும். அது ரத்தமும் வலியும் நிறைந்த வேதனை நிறைந்த ஒரு நிகழ்வு. Then he stays in this hiding place until he has grown new feathers, new beaks and claws and then he comes out...