Skip to main content

Posts

Showing posts from April, 2019

KAMARAJAR saved a fly's life Venkatachalam Salem soft skills

KAMARAJAR saved a fly's life Venkatachalam Salem soft skills DUPLICATE - POST காமராஜர் ஒரு முறை ஒரு கலெக்ட்டரை அழைத்து இருந்தார்.. One day the Tamilnadu Chief Minister Mr.Kamarajar called a Collector to his office for some discussion. . உரையாடலுக்கிடையே தேநீர் வந்தது.. During the discussion, he asked for tea. And tea was supplied.  "டீயக் குடிங்கன்னேன்.". என்றார் காமராஜர்..  தேநீரைப் பருக சில நிமிடங்கள் தயக்கம் காட்டினார் அந்த கலெக்டர்.. உடனே காமராஜர் அவரது டீக்கோப்பையை அருகில் சென்று பார்த்தார். The collector was just watching the tea and didnt drink it. அதில் ஈ ஒன்று விழுந்து துடித்துக் கொண்டு இருந்தது... A fly had fallen in the tea and it was struggling for its life. Then  Kamarajar stood up and went near him and peeped into the tea cup. He saw a fly in the tea struggling for its life. ஈயை கையில் எடுத்து வெளியே பறக்க விட்டார் காமராஜர்... Immediately he took it out with his hand and released it. He saved the fly's life. பிறகு கலேக்ட்டரிடம

Good words changed life Venkatachalam Salem soft skills training

A few good words that changed a beggar's life. [INSTRUCTIONS ]   வாழ்க்கையை மாற்றும் வார்த்தைகள் . நெடும்காலத்துக்கு முன்பாக, காசியில் ஒரு பிச்சைக்காரன் வாழ்ந்து வந்தான். Many years ago a beggar live in KAASI .  கையேந்தி காசு கேட்பதே அவனது வாழ்க்கை. ஒரு நாள் காசிக்கு ஞானி ஒருவர் வந்திருந்தார். Begging for alms was his life. Once a wise man came there. அவரிடம் ‘‘என் வாழ்க்கையை மாற்ற ஏதாவது உபதேசம் செய்யுங்கள்’’ எனக் கேட்டான். He asked him, "Please give me some advice to change my life". அதற்கு அந்த ஞானி, ‘‘நாளை முதல் நீ எவரை சந்தித்தாலும் காசு கொடுங்கள் எனக் கேட்பதற்குப் பதிலாக, நன்றாக இருங்கள் என வாழ்த்த வேண்டும். He said to the beggar, "From tomorrow instead of asking for money from people, you tell to each person that you see, ' I WISH YOU SUCCESS '  . இந்தப் பழக்கத்தைக் கைக்கொண்டால் உன் வாழ்க்கை மாறிவிடும்’’ என்றார். If you do this your life will change."  பிச்சைக்காரனுக்கு நம்பிக்கையில்லை. But the beggar was doubtful.  ஆனால

SURYA LAMENTS in Tamil ABOUT HATRED SPREADING IN SOCIAL MEDIA Venkatachalam salem

SURYA LAMENTS in Tamil ABOUT HATRED SPREADING IN SOCIAL MEDIA Venkatachalam Salem  SURYA LAMENTS in Tamil  HOW CAN PEOPLE BEHAVE LIKE THIS IN PUBLIC? . வெறுப்பு... சமூக ஊடகத்திடமிருந்து வெளிப்படுகிறதா, நம்முடைய மன வக்கிரத்திலிருந்து வெளிப்படுகிறதா? சூர்யா புயலுக்கு கஜான்னு ஆம்பளைப் பேரு வெச்சா இப்படித்தான். குடிகாரன் மாதிரி இங்கே வர்றேன்னு சொல்லிட்டு வேற எங்கேயோ போறது. இதே சுஜான்னு பொம்பளப் பேரு வெச்சிருந்தா ஸ்ட்ரெயிட்டா இந்நேரம் எல்லாருக்கும் சங்கு ஊதி சோலியை முடிச்சிருக்கும் .  - இப்படி ஒரு வாட்ஸ்அப் பதிவு பலரிடமிருந்து நமக்கு வந்திருக்கும். நாமும் பலருக்கும் அதைப் பகிர்ந்து மகிழ்ச்சி அடைந்திருப்போம். இந்தப் பதிவை ‘ஸ்மைலி’ போட்டு நகைச்சுவையாகப் பெரும்பாலானவர்கள் பகிர்ந்துகொண்டிருந்தபோது,..... ....  தமிழகத்தின் ஏழு மாவட்ட மக்களின் வாழ்க்கை, கஜா புயலால் சூறையாடப்பட்டிருந்தது. லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கை கடும் பாதிப்புக்குள்ளாகியிருந்தது. தென்னை மரங்கள் புயல் காற்றால் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு, வாழ்வாதாரமே அழிந்துபோயிருந்தது. கொத்துக்கொத்தாக வீழ்த்தப்பட்ட வாழை மரங